வணிகம்

நிலக்கடலை மற்றும் சோளத்திற்கான இறக்குமதி தடை

(UTV|COLOMBO) – நிலக்கடலை மற்றும் சோளம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீர்மானத்தின்படி, ஜனவரி 15ம் திகதி முதல் நிலக்கடலை மற்றும் சோளத்திற்கான இறக்குமதி முற்றாக தடி செய்யப்படும் என கூறப்படுகின்றது.

Related posts

மீன் வளர்ப்பை முன்னெடுக்க திட்டம்…

B787 விமான சேவையை மாலைதீவு வரையில் நீடிக்க உறுதி

இலங்கை ரூபாவின் பெறுமதி 200.46 ரூபா வரை வீழ்ச்சி