கிசு கிசு

நிரூபமா ராஜபக்ஷ துபாய் பயணம்

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்.

இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் வெளிநாடு சென்றதாக விமான நிலைய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இரவு 10.25 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் புறப்பட்டார்.

இவர் இங்கிலாந்து குடிமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வஞ்சகமின்றி கொரோனா சமூத்தினுள் பரவும் அபாயம்

ஈஸ்டர் தாக்குதல் : அம்பட்டன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிரே [VIDEO]

பலதார திருமணத்திற்கு முற்றுப்புள்ளி