கிசு கிசு

நிரூபமா ராஜபக்ஷ துபாய் பயணம்

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்.

இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் வெளிநாடு சென்றதாக விமான நிலைய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இரவு 10.25 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் புறப்பட்டார்.

இவர் இங்கிலாந்து குடிமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

PANDORA PAPERS : இரகசியங்களை வெளியிடும் ரஞ்சன்

ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல: திடுக்கிடும் தகவல்

கோட்டாபய அரசு சிங்கள மக்களால் அடித்து விரட்டப்படும் – சம்பந்தன்