உள்நாடு

நிதியமைச்சராக இருந்த காலம் தொடர்பில் விசாரணைகளை நடத்த மங்கள கோரிக்கை

(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர, அவர் நிதி அமைச்சராக இருந்த காலம் குறித்து விசாரணைகளை நடாத்துமாறு கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.


அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இது தொடர்பில் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.

Related posts

‘ஜனாதிபதியின் பேச்சும் செயலும் ஒத்துபோகவில்லை”

ஆனைவிழுந்தான் சம்பவம் – விசாரணைக்கு குழு நியமனம்

தமிழ் தலைவர்களை சந்திக்கும் ஜெய்சங்கர்!