சூடான செய்திகள் 1

நாளை 8 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

(UTV|COLOMBO) வவுனியா நகர் மற்றும் அதனை அண்டிய பகுதியில் நாளைய தினம் 8 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாளை காலை 9 மணி தொடக்கம் மாலை 05 மணிவரை வவுனியா நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

Related posts

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை உரிய முறையில் இடம்பெறும்

கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில்

எஸ்.பீ உள்ளிட்ட ஐவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை