உள்நாடு

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – சில பகுதிகளுக்கு நாளை(10) காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 

அதன்படி பேலியகொட, வத்தளை, ஜாஎல, கட்டுநாயக்க, சீதுவ, களனி, பியகம, மஹர, தொம்பே மற்றும் கம்பஹா பிரதேச சபை ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும்.

Related posts

நாளையுடன் ஊரடங்கு தளர்வு : சில பகுதிகள் முடக்கம்

இன்று எரிபொருள் கிடைக்கக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

சுற்றுலா அமைச்சின் வாகன இறக்குமதியில் ஒருதலைபட்சம்!!