உள்நாடு

நாளை முதல் பேரூந்து சேவை ஆரம்பம்

(UTV|கொழும்பு)- கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து போக்குவரத்து சேவை நாளை(26) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

பேரூந்து போக்குவரத்து சேவைகள் நாளை அதிகாலை 4.30 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி, அடுத்த வாரம் நாட்டிற்கு

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர் புதிய இராஜதந்திரிகள்