வணிகம்

நாளை முதல் தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO) அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் நாளை (21) ஆரம்பமாகவுள்ளது.

சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

Related posts

COVID-19 நிவாரண செயற்பாடுகளுக்கு INSEE சங்ஸ்தா சீமெந்து பங்களிப்பு

மெனிங் சந்தை இன்று மீண்டும் திறப்பு

அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்