சூடான செய்திகள் 1

நாளை மீண்டும் திறக்கப்படும் சுதந்திரக் கட்சி தலைமையகம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவை அடுத்து, மூடப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம், நாளை(01) மீளவும் திறக்கப்படும் என, குறித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தாய்லாந்து சுற்றுப்பயணம் காரணமாக, ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், கடந்த 26ஆம் திகதி முதல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் மூடப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி தாயகம் திரும்பியுள்ள நிலையில், கட்சியின் தலைமையகம் நாளை(01) மீண்டும் திறக்கப்படும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை வீரர் கைது

ராஜிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு