உள்நாடு

நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

அந்த வாரத்தில் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகரினால் நாளை(21) கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான பதவிப் பிரமாணம்

editor

இலங்கையின் முதல் மின்சார schooty அறிமுகம்

ஶ்ரீ ரங்காவை 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு!