அரசியல்உள்நாடு

நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தும் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுர திஸாநாயக்க நாளை (25) இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த விசேட உரை நாளை (25) இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உரிய பிரதமரை நியமிக்குமாறு ரணில் சபாநாயகரிடம் கோரிக்கை

மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க – ஹரீஸ் நடவடிக்கை

எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திடப் போவதில்லை