உள்நாடு

நாளைய தினத்தை துக்க தினமாக பிரகடனம்

(UTV | கொழும்பு) – நாளைய தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அண்மையில் காலமான அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை(25) இடம்பெறவிருப்பதால் இவ்வாறு துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ICC சிறந்த வீரருக்கான விருதை பெற்ற வனிந்து ஹசரங்க!

எரிபொருளில் மின்சாரம் தயாரிப்பதை நிறுத்த நடவடிக்கை

கண் சொட்டு மருந்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை