சூடான செய்திகள் 1

நாலக்க டி சில்வா எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)  முன்னாள் பிரதி காவல் துறை மா அதிபர் நாலக்க டி சில்வாவை அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதிமன்ற நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் பிரசன்னபடுத்திய போதே அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

Related posts

வீட்டிற்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழு- சினிமா பாணி-(VIDEO)

புத்தர் உருவம் பொறித்த சேலையை அணிந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக வழக்கு பதிவு

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- 6 பேர் வைத்தியசாலையில்