உள்நாடு

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) – ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் மக்கள் மத்தியில் நிலவிய அமைதியின்மை காரணமாக கைது செய்யப்பட்ட நாமல் குமார இம்மாதம் 26ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க ஹெட்டிபொல நீதிவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

மாகந்துரே மதூஷின் உதவியாளர் ஒருவர் கைது

காயமடைந்த சிப்பாயை நேரில் பார்வையிட்ட இராணுவத் தளபதி!

இலங்கையில் இருந்து வருவோருக்கு ஜப்பானின் விசேட அறிவித்தல்