சூடான செய்திகள் 1

நாமல் குமார குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைப்பு

(UTV|COLOMBO) வரக்காபொல பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்ட ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளரான நாமல் குமார, குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Related posts

சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடந்தும் அமுலில்

மன்னார் உள்ளூராட்சி சபைகளின் வெற்றியின் பின்னர் அமைச்சர் ரிஷாட் மகிழ்ச்சி!

சீகிரியாவை பார்வையிடுவதற்கான நேர அளவில் மாற்றம்