சூடான செய்திகள் 1

நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமான பீடி சுற்றும் இலைகளுடன் இரண்டு கொள்கலன் பாரவூர்திகள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO) ஹிங்குருகடை சுங்க தளத்தில் இருந்து 11 ஆயிரம்  பீடி சுற்றும் இலைகளுடன் இரண்டு கொள்கலன் பாரவூர்திகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது , கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் பெறுமதி சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகம் என காவற்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

புத்தளம் – மன்னார் பிரதான வீதியில் வெள்ளம்

“உலக உணவுத் திட்டத்தின் பட்டினி ஒழிப்பு செயற்பாட்டுக்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை நல்கும்”- அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

இந்திய பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி