விளையாட்டு

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

(UTV|COLOMBO)  உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

அதற்கு அமைய அந்த அணி முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது.

லோட்ஸில் பிற்பகல் 3.00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில், தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்படவுள்ளது.

Related posts

கொரோனா எதிரொலி : மகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடரை நடத்துவதில் இருந்து பிரேசில் விலகல்

மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு

பொதுநலவாய ஒன்றியம் மற்றும் ஆசிய விளையாட்டிற்கு தயாராகும் இலங்கை