உள்நாடு

நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடை உத்தரவு நீடிப்பு

(UTV|COLOMBO) – கடத்தப்பட்டு கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உள்நாட்டு பெண் அதிகாரி நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையினை எதிர்வரும் 12ம் திகதி வரை தடையினை நீடித்து இன்று(09) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

editor

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3.1 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் : 63 பேர் மீண்டும் விளக்கமறியலில்