உள்நாடு

நாட்டு மக்களுக்கு பிரதமர் இன்று விசேட உரை

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரவு 7.30 மணிக்கு பிரதமரின் உரை நிகழ்த்தப்பட உள்ளது.

Related posts

1990 சுவசரிய மன்றத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமனம்

editor

உதவி ஆசிரியர் நியமனம் – நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

editor

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரவுக்கும் இடையில் சந்திப்பு

editor