உள்நாடு

நாட்டு நிலவரம் மிகவும் ஆபத்தானது

(UTV | கொழும்பு) – நாட்டில் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் இணைந்து கலந்துரையாட வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“எங்களுக்கு வாய்ப்புகள் குறைவு. இறந்தவரின் மனைவியிடமும் பேசினேன். இறந்தவர் எங்கள் கட்சியின் ஆதரவாளர் சந்தித் சமரசிங்க. அவர் தீ வைக்கச் செல்ல மாட்டார். இந்த சம்பவங்கள் குறித்து விவாதிக்க கட்சித் தலைவர்களை விரைவில் சந்திப்போம்…”

Related posts

துருக்கியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இரங்கல் நிகழ்வு

நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க படுவார்கள் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor

எந்தவொரு அரசியல் அழுத்தங்களும் இனிமேல் இடம்பெறாது – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor