உள்நாடு

நாட்டு நிலவரம் மிகவும் ஆபத்தானது

(UTV | கொழும்பு) – நாட்டில் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் இணைந்து கலந்துரையாட வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“எங்களுக்கு வாய்ப்புகள் குறைவு. இறந்தவரின் மனைவியிடமும் பேசினேன். இறந்தவர் எங்கள் கட்சியின் ஆதரவாளர் சந்தித் சமரசிங்க. அவர் தீ வைக்கச் செல்ல மாட்டார். இந்த சம்பவங்கள் குறித்து விவாதிக்க கட்சித் தலைவர்களை விரைவில் சந்திப்போம்…”

Related posts

வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடு 20 ஆம் திகதி நிறுத்தப்படும்

editor

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு – வெளியான மகிழ்ச்சியான செய்தி

editor

கடமைகளைப் பொறுப்பேற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர்!