உள்நாடுவகைப்படுத்தப்படாத

நாட்டில் 14ஆவது கொரோனா மரணம் பதிவாகியது

(UTV | கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

50 வயதுடைய குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts

போசாக்கின்மையால் சிறுவர்கள் கடுமையாக பாதிப்பு!

குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஒன்றாக அணிவகுக்கும் வட, தென் கொரியா

කැළණිවැලි දුම්රිය මාර්ගයේ අලුත් වැඩියාවක්