உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் மொத்தமாக 50 பேர் குணமடைந்துள்ளனர்

(UTV|COLOMBO) – மேலும் 1 நோயாளர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 50 பேர் குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Related posts

குழந்தை வளர்ப்பு குறித்து விசேட வகுப்பு – சுகாதார அமைச்சு.

பரீட்சைகள் தொடர்பிலான அறிவித்தல்

இன்றும் நாளையும் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம்