உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் மொத்தமாக 50 பேர் குணமடைந்துள்ளனர்

(UTV|COLOMBO) – மேலும் 1 நோயாளர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 50 பேர் குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Related posts

 10 மணிநேர மின்வெட்டு

ராஜிதவுக்கு எதிரான மனு விசாரணை செவ்வாயன்று

வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு ஒத்திவைப்பு