வகைப்படுத்தப்படாத

நாட்டில் சீரான காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இருப்பினும் மேற்கு , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இடி மின்னல் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான தண்டப்பண ஆய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கைது

இரண்டாவது நாளாகவும் தொடரும் தொடரூந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம்