உள்நாடு

நாட்டில் உள்ள அனைத்து மதரசாக்களும் மறு அறிவித்தல் வரை முடக்கம்

(UTV|கொழும்பு) – அனைத்து ஞாயிறு அறநெறி பாடசாலைகளும் எதிர்வரும் ஏப்ரல் 20 வரையில் மூடப்படவுள்ளதாக பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் மதரசா உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய கல்வி நடவடிக்கைகளும் மறுஅறிவித்தல் வரை மூடங்கவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts

பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் – இலங்கை ஆசிரியர் சங்கம்

மட்டக்களப்பில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

ஈ.டி.ஐ பணிப்பாளர்களை கைது செய்ய பிடியாணை