உள்நாடு

நாட்டிலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் நாளை மூடப்படும்

(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் நாளைய தினம் (06) மூடப்படுமென, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

தவிர்க்க முடியாத காரணங்களால் குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எமது கொள்கைளை ஏற்றால் ஐ.தே.க.வுடன் இணைந்து பணியாற்ற தயார்

கொரோனா : சந்தேகிக்கப்படும் 103 பேர், 15 மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு

கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.