உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை

(UTVNEWS | COLOMBO) –இடி மின்னல் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் குருநாகல் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் மார்ச் மாதம்….!

New Diamond கப்பலின் கெப்டனிடம் வாக்குமூலம் பதிவு

கார்த்தினால் ஆண்டகையினை திருப்திப்படுத்தவா ரிஷாதின் கைது? [VIDEO]