உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிக வெப்பம் நிலவக்கூடும்

(UTV|கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் அதிக வெப்பம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், வட மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அதிக வெப்பம் நிலவக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.

32 – 41 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து மக்கள் அவதானமாக செயற்படுமாறும் இந்தக் காலப்பகுதியில் அதிக நீரை பருகுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

மார்ச் 6 ஆம் திகதி வரை கால அவகாசம்

வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு

editor

ரஷ்ய விமான விவகாரம் : கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்