சூடான செய்திகள் 1

நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் – 31 பேருக்கு பிணை

(UTV|COLOMBO) அண்மையில் நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 31 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாரவில நீதிவான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

நாத்தாண்டிய, கொஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

Related posts

முதியோரை பராமரிக்காமை தொடர்பில் முறைப்பாடுகள்

மக்கள் நிர்க்கதி நிலையிலுள்ள வேளையில் காக்கைகளும் மைனாக்களும் மீண்டும் எழ முயல்கின்றன-  சஜித் பிரேமதாச

சகல பௌத்த மத பீடங்களும் ஞானசார தேரருக்கு மன்னிப்பு கோரி கடிதம் கையளிப்பு