உள்நாடு

நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய கோரிக்கை

(UTV | கொழும்பு) –  இருந்து இலங்கை திரும்புவோருக்கு 14 நாட்கள் அவரவர்களது வீீீீடுகளில் இருக்குமாறு சுகாதார   அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்ற கொவிட்-19 எனும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரப்படுகின்றனர்.

Related posts

செயற்பட முடியாவிட்டால் பதவி விலகுங்கள் – ஜனாதிபதியிடம் சஜித் கோரிக்கை.

பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவதில் அவசரப்பட தேவையில்லை

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த மேலும் 298 பேர் வெளியேற்றம்