உள்நாடு

நாடு திரும்பிய 290 இலங்கையர்கள்

(UTV|கொழும்பு)- பெலருஸ் நாட்டில் சிக்கயிருந்த 290 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் – 1206 எனும் சிறப்பு விமானம் ஊடாக இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

Related posts

தாமரை கோபுரத்தினை பார்வையிடும் நேரங்களில் மாற்றம்

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு

பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை மீள திறக்க அனுமதி