சூடான செய்திகள் 1

நாடு திரும்பினார் ஜனாதிபதி

(UTV|COLOMBO) சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பினார்.
சீனாவின் பீஜிங் நகரிலிருந்து இன்று அதிகாலை 5.15 அளவில் இலங்கையை வந்தடைந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.-869 ரக விமானத்தில்  ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.

Related posts

பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது

இன்றைய காலநிலை…

இலங்கையில் ஐஸ் மழை………. வீடியோ இணைப்பு