சூடான செய்திகள் 1

நாடு கடத்தப்பட்ட மில்ஹான் வவுனத்தீவு பொலிஸ் கான்ஸ்டபிளுடன் தொடர்புபட்ட முக்கிய நபர்

(UTV|COLOMBO) டுபாய் நாட்டிலிருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட மொஹமட் மில்ஹான் என்பவரே வவுனத்தீவு பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருடன் சம்பந்தப்பட்ட முக்கிய நபர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்ஷகருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.

Related posts

செல்பி எடுக்க முற்பட்ட இருவர் கடலில் விழுந்து மாயம் காலியில் சம்பவம்

கத்தான்குடியில், சஹ்ரானின் குடும்பத்தினர் 30 பேர் ஒரே வீட்டில் கைது!

பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு