உள்நாடு

“நாடாளுமன்ற கலாச்சாரத்தை மாற்றுவோம்” – பிரதமர்

(UTV | கொழும்பு) –  “நாடாளுமன்ற கலாச்சாரத்தை மாற்றுவோம். அதற்காக பாராளுமன்றத்தின் தேசிய சபையை நிறுவுவோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (17) பாராளுமன்றத்தில் பிரதமர் இதனை வலியுறுத்தினார்.

“இந்த கலாச்சாரத்துடன் நாம் முன்னேற முடியாது. முதலில் இதை சரி செய்வோம். அதற்கு பின்னர் பேசலாம். நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன. அடுத்த வாரம் பொருளாதாரம் பற்றி பேசவுள்ளோம். இரு தரப்புக்கும் கூறுகிறேன். இந்த கலாச்சாரத்தை மாற்றுங்கள். இப்படியே ஒரு வாரம் சென்றால், நமக்கு வருவதற்கு ஒரு பாராளுமன்றத்தை இழக்க நேரிடும், ” என்று பிரதமர் கூறினார்.

Related posts

கல்முனையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

editor

இன்று 8 மணி நேர நீர் வெட்டு அமுலில்

பாவனைக்கு பொருத்தமற்ற தேயிலை தொகையுடன் ஒருவர் கைது