உள்நாடு

நாடளாவிய ரீதியில் 10 மணித்தியால மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்றும்(30) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய A முதல் L மற்றும் P முதல் W வரையான பிரிவுகளில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான காலப்பகுதியில் கட்டங்கட்டமான 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேவேளை, M,N,O,X,Y,Z பிரிவுகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வெட்டு அமுலாகும் நேரங்கள் குறித்த அட்டவணை

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு பருவச் சீட்டுகள் இரத்து!

தேங்காய்களினுள் ஹெரோயின் – ஐவர் கைது

அரசியல் பழிவாங்கல்களை முன்வைக்க நாமல் தலைமையில் புதிய காரியாலயம் திறப்பு

editor