உள்நாடு

நாடளாவிய ரீதியில் 10 மணித்தியால மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்றும்(30) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய A முதல் L மற்றும் P முதல் W வரையான பிரிவுகளில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான காலப்பகுதியில் கட்டங்கட்டமான 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேவேளை, M,N,O,X,Y,Z பிரிவுகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வெட்டு அமுலாகும் நேரங்கள் குறித்த அட்டவணை

Related posts

சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

 மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை