சூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில்

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் இன்று (14) இரவு 9 மணி முதல் நாளை (15) அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று (14) இரவு 7 மணி முதல் நாளை (15) காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்

பங்களாதேஷ் அணி வீரர்களின் போராட்டம் நிறைவு

ஞானசார தேரர் உச்ச நீதிமன்ற முன்னிலையில் விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல்