உள்நாடுசூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு

(UTV | கொவிட் 19) – நாடளாவிய ரீதியில் இன்று (06) இரவு 8.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு அமுலாகும் ஊரடங்கு எதிர்வரும் 11 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்குமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு அமுலில் இருக்கும்போது, அரச மற்றும் தனியார் நிறுவன செயற்பாடுகள் 11 ஆம் திகதி முதல் இயல்பு நிலைக்குத் திரும்புமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாளை முதல் புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள்…

கடும்போக்குவாத மதங்களை பின்தொடர வேண்டாம், ஞானசார தேரர் எச்சரிக்கை..!

யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்