உள்நாடு

நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் 342 பேர் கைது

(UTVNEWS| COLOMBO) –நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி தொடக்கம் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

​நாடுமுழுவதும் கடந்த இரண்டு வாரங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 4 ஆயிரத்து 559 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஆயிரத்து 125 வாகனங்களும் பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

Related posts

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி

கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில், முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய ஊடகச் செயலமர்வு!

ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான நோக்கம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து