உள்நாடு

நாடளாவிய ரீதியில் ஆசிரியர் பற்றாக்குறை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் மாகாண பாடசாலைகளில் சுமார் 8,000 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

22,000 ஆசிரியர் வெற்றிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளிடமிருந்து ஏற்கனவே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் m.p விஜயம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

செல்லாக்காசுகளை விலைக்கு வாங்குமளவுக்கு ரணிலின் நிலை -செப்டம்பர் 22 இல் அரசியல் மௌனித்து விடும் – ரிஷாட் எம்.பி உறுதி

editor