உள்நாடு

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் மறுஅறிவித்தல் வரை விடுமுறை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் மறுஅறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டாம் தவணை விடுமுறையே இவ்வாறு நாளை (05) முதல் ஆரம்பம் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அரசியலமைப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாத்து முறையான அரசாட்சியை முன்னெடுப்போம் – சஜித்

editor

ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

editor

அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த எந்த தீர்மானமும் இல்லை – பிரதமர் அலுவலகம்