சூடான செய்திகள் 1

நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல்

(UTVNEWS COLOMBO) ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று இதனை அறிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த மாதம் 7 ஆம் திகதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முல்லைத்தீவு இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு

மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் பலி