சூடான செய்திகள் 1

தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்…

(UTV|COLOMBO) கல்கிஸ்ஸை – சொய்சாபுர பகுதியில் தனியார் தொழிற்சாலையொன்றில் நேற்றிரவு(06) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் இரசாயன பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

நாளை பாராளுமன்றில் பொது மக்களுக்கான பார்வை கூடத்திற்கு பூட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இறுதி அறிக்கை தயார்

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா