உள்நாடுசூடான செய்திகள் 1

தொழிற்சங்கங்களை அரசுடைமையாக்கும் தேவை இல்லை

(UTV|கொழும்பு) – தொழிற்சங்கங்களை அரசுடைமையாக்கும் தேவை தற்போது இல்லை எனவும் முன்னர் தெரிவித்தபடி தோட்ட தொழிலார்களுக்கான நாளாந்த வேதனம் 1000 ரூபாய் மார்ச் மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

Related posts

விமானப்படை வரலாற்றை புதுப்பித்த பெண் விமானிகள்

இளைஞர் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு

குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை நன்கு அறிந்த இப்ராஹமின் குடும்பம் – சரத் வீரசேகர