உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றுக்குள்ளான மேலும் 15 நோயாளிகள் பூரண குணமடைந்தனர்

(UTV | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 15 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 255 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திருமலையில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் முடங்கியது

சுமார் 180Kg போதைப்பொருள் கையகப்படுத்தப்பட்டது

O/L பரீட்சையில் அதிரடி மாற்றம் – கல்வியமைச்சு