உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

(UTV | கொவிட் -19) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கான பிரேரணை சபாநாயகரிடம்

பாராளுமன்றத்தை கூட்டும் தீர்மானத்தை வரவேற்கிறோம்

அய்ஸ் என்ற போதைப்பொருளுடன் ஒருவர் கைது