சூடான செய்திகள் 1

தொடர் வெடிப்புச் சம்பவங்கள்-FBI மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்

(UTV|COLOMBO) இலங்கையில் இடம்பெற்ற தொடர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவின் FBI பிரிவின் உதவி வழங்கப்படுமென, அமெரிக்க தூதரகத்தால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Related posts

இன்று தேசிய துக்கதினம்…

ஶ்ரீ.சு.க – ஶ்ரீ.பொ.மு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

எதிர்ப்பு பேரணி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு..