உள்நாடு

தொடர்ந்து ஒரு வாரத்திற்கு எரிபொருளை வழங்க இணக்கம்

(UTV | கொழும்பு) – மின்சார சபைக்கு தொடர்ந்து ஒரு வாரத்திற்கு எரிபொருளை வழங்க இணக்கம் கண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார்.

இதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து 3,158 பேர் குணமடைந்தனர்

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்த 20 நாள் குழந்தை

நாளை முதல் வழமைக்கு திரும்பும் தபால் சேவைகள்