உள்நாடு

தொடர்ந்தும் நாடு திரும்பும் இலங்கையர்கள்

இலங்கையர்கள் 722 பேர் தாயகம் தி ரும்பினர்
தொடர்ந்தும் நாடு திரும்பும் இலங்கையர்கள்

( | கொழும்பு ) – டுபாய், கட்டார் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து 722 இலங்கையர்கள் நேற்றும் இன்றும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதில் 667 பேர் டுபாய் நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்ற இலங்கையர்கள் என்றும் நேற்று (01) நள்ளிரவு 12 மணியளவில் 335 பேரும் இன்று (2)அதிகாலை 332 இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மேலும் இங்கிலாந்துக்கு தொழில் மற்றும் உயர்கல்விக்காகச் சென்ற 41 இலங்கைய​ர்கள், இன்று அதிகாலை 4.15 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதுடன், நேற்று (01) அதிகாலை கட்டாரிலிருந்து 14 இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

Related posts

மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – UNP – SJB யை இணைக்கும் பொறுப்பை ஏற்ற முன்னாள் அமைச்சர்

editor

சில பிரதேசங்களுக்கு 12 மணி நேர நீர்வெட்டு