உள்நாடு

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு!

(UTV | கொழும்பு) –

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு பெளர்ணமி தினங்களிலும் நடைபெறும் சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று  3.30 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் 6மணிக்கு நிறைவு பெறும். எனவே இதில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் கேட்டுக்கொள்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாமல் ராஜபக்ஷவை இரண்டு வாரத்துக்குள் கைது செய்ய அரசாங்கம் முயற்சி – மனோஜ் கமகே

editor

”சம்பள உயர்வு : தோட்டத் தொழிலாளர்களாலும் பொதுமக்களாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது!”

உயிரிழந்த உடல்களின் தகனம் : ஐ.நா பிரதமருக்கு கடிதம்