அரசியல்உள்நாடு

தேர்தல் சட்டங்களை மீறிய 14 வேட்பாளர்களும், 46 ஆதரவாளர்களும் கைது!

தேர்தல் சட்டங்களை மீறிய 14 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மார்ச் 3 முதல் இன்று காலை 6 மணிவரை 46 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரெஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு 48 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

பல நுகர்வுப் பொருட்களின் விற்பனை மற்றும் சேமிப்பு குறித்து விசேட வர்த்தமானி

9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை

editor

உயர்தரம் – புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு