உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(26) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் பிரதி, உதவி தேர்தல்கள் ஆணையாளர்களை இன்று(26) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான இறுதிக் கட்ட பணிகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ரவி உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனை

பொது மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயன்றால், அதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்

குழந்தை காப்பாற்றிய பின் உயிர்விட்ட வைத்தியர் பாஹிமா!