உள்நாடு

தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் இதுவரை இல்லை

(UTV|பதுளை) – பொது மக்கள் உரிய வகையில் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேல்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொது தேர்தலை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் இதுவரை இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

சோதனைகள் மேற்கொண்டு 14 நாட்களின் பின்னர் விடுவிக்கப்படும்

மேலும் 11 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்தனர்

நிதியமைச்சின் நிராகரிப்பு வெற்றியளிக்குமா